சோம்பேறி.....

அனைவரும் என்னை மன்னிக்கவும்..... நான் ஒரு சோம்பேறி..... தாந்தேவை மொழியாக்கம் செய்ய நினைத்தேன் முடியவில்லை.... தற்பொழுது எட்டாவது வட்டத்தில் உள்ளேன் முடித்து விட்டு முழுமையாக ஒரு பதிவை போடுகிறேன்.....

The Inferno (நரகம்) - காண்டோ 1






காண்டோ 1: இருள் கவிழ்ந்து கொண்டிருந்த அந்த அடர்ந்த கானகத்தின் ஊடே வழியினை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தார் அந்த எழுத்தாளர். காட்டு மிருகங்களின் இடையூறுகளால் மலை ஏற முடியாமல் திணறி கொண்டிருந்த அவர் விர்கில் ஐ சந்தித்தார். விர்கில் அவருக்கு நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனை களையும் அவற்றை கடந்தவைகளையும் காண்பிப்தாக உறுதி அளித்தார். பின் அங்கிருந்து பெட்ரிஸ் இன் மூலம் சொர்கத்திற்கு வழி நடத்தபடுவோம் என்றும் கூறினார் . ரோம கவியினை தவிர வேறொருவரும் இல்லாத நிலையில் மறு பேச்சின்றி பின் தொடர்ந்தார் தாந்தே.

தாந்தே - நரகம்





தாந்தேவினுடைய "The Inferno" - நரகம் என்ற நூலை தற்செயலாக கூகிள் புக்ஸ் இல பார்க்க நேர்ந்தது. நம்ம அந்நியனில் வருகின்ற கருட புராணம் மாதிரியே இருந்தது. அதை என்னுடைய பயனிர்காகவாவது மொழி பெயர்த்து வைத்துக்கொள்ளலாம் என்ற வொரு நப்பாசை. அதன் முயற்சியே இந்த சங்கிலி தொடர்கள்.............